மொரவெவ விமானப்படை முகாம் 45 வது ஆண்டு நிறைவை கொண்டாடும்

மொரவெவ விமானப்படை முகாம் 45 ஆவது ஆண்டு நிறைவை 2018 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 29 ஆம் திகதி  கொண்டாடியது. இதங்கு  மொரவெவ முதன்மை மருத்துவ சிகிச்சை பிரிவினரில் மற்றும் திருகோனமலை சிங்கல மத்திய மகா வித்தியாலயத்தில் சிரமதான 26 ஆம் திகதி மற்றும்28 ஆம் திகதிகளிள் சிரமதான திட்டங்கலை  நடைபெற்றது.

45 வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில்  ஜூலை மாதம் 29 ஆம் திகதி  அனைத்து தரப்பினருடனும் பங்குபெற்றதன் மூலம் ஒரு கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.இதற்காக  முகாமின் கட்டளை அதிகாரி குருப் கெப்டன் சீ.டீ.ஆர்   குணவர்தன அவர்கள்  பிரதம விருந்தினராக கலந்துகொன்டனர்.


பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.