நாளந்த ரணவிரு உபஹார விழாவூக்கு விமானப்படையின் தளபதி கலந்து கொண்டனர்

2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட்  மாதம் 02 ஆம் திகதி நாளந்த கல்லுரியில் நடைபெற்ற "நாளந்த ரணவிரு உபஹார" விழாவூக்கு  விமானப்படையின் தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி  அவர்கள் கலந்து கொண்டனர்.

இந்த விழாவூக்கு விமானப்படைத் தளபதி  கபில ஜயம்பதி அவர்கள்  தலைமை விருந்தினராக கலந்து கொண்டனர். மேலும்   முப்படையின் மூத்த அதிகாரிகளும்  கலந்து கொண்டனர்.

நாட்டிற்கு சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் கொண்டுவந்த போர் வீரர்களுக்கு தகுதி மற்றும் ஆசீர்வாதங்களை வழங்குவதற்காக நாலந்தா கல்லூரி 17 வது  ஆண்டிற்கான இந்த நினைவு விழாவை நடத்தப்ட்டது.இந்த ஆண்டில் விழா ஜூனியர் ஓல்ட் போய்ஸ்  அசோசியேஷன்னின் (NJOBA) ஏற்பாடு செய்யப்பட்டது.


பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.