இல. 57 ஆவது ஜூனியர் கட்டளை அதிகாரிகள் பாடநெறியில் பட்டமளிப்பு விழா

இல. 57 ஆவது ஜூனியர் கட்டளை அதிகாரிகள் பாடநெறியில் பட்டமளிப்பு விழா 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட்  மாதம் 03 ஆம் திகதி சீனா பே ஜூனியர் கட்டளை அதிகாரிகள் கல்லூரியின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இவ் விழகவூக்கு விமானப்படை விமானப்படை நிர்வாக இயக்குநர்  எயார் வயிஸ் மார்ஷல் பீ. டீ.கே.டீ ஜயசிங்க அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து கொண்டனர். மேலும் பங்கலாதேஷ்  பாதுகாப்பு ஆலோசகர் மற்றும் அமெரிக்காவில் உப பாதுகாப்பு ஆலோசகர்  விமானப்படை  மற்றும் கடற்படையினரின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

இலங்கை விமானப்படை இருந்து ஸ்கொட்ரன் லீடர் மற்றும் ப்லயிட் லெப்டினன் அதிகாரிகள் 23 பேர்கள்   இலங்கை இராணுவப் படையின் 02 அதிகாரிகள்  இலங்கை கடற்படையின் 02 அதிகாரிகள் மற்றும் பங்கலாதேஸ் விமானப்படையின் ஒரு அதிகாரி இந்த பாடநெறிக்காக பங்கேற்றனர்.


பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.