புதிய எயார் சாரணர்களுக்காக பதக்கங்கள் வழங்கும் விழா

புதிய எயார் சாரணர்களுக்காக பதக்கங்கள் வழங்கும் விழா ஒன்று 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 04 ஆம் திகதி இரத்மலாணை விமானப்படை முகாம்ன் நடைபெற்றது.

பிரதான சாரணர் தலைவர் குருப் கெப்டன் பமிந்த ஜயவர்தன அவர்கள் இந் நிகழ்வூக்கு பிரதம அதிதியாக கலந்து கொண்டனர். மேலும் மொரட்டுவை பிலியந்தல சாரணர் ஆணையாகர் பிரபாத் ஜயலத் இந்த நிகழ்வில் கலந்து கொண்டார். விமானப்படை சாரணர் குழு தலைவர் விங் கமாண்டர் டி.பி. வாசனா விமலவர்தன அவர்கள் மற்றும் ஸ்கொட்ரன் லீடர் பி.டி.எம்.ஆர். கம்லத் அவர்கள் என்ற அதிகாரிகளும் இந் நிகழ்வூக்கு கலந்து கொண்டனர்.


பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.