ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பிரிவு 3 வது ஆண்டு நிறைவு கொண்டாடப்படுகிறது

கட்டுனாயக்க விமானப்படை முகாமின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பிரிவு 3 வது ஆண்டு நிறைவு 2018 ஆம் ஆண்டு ஆககஸ்ட் மாதம 07 ஆம் திகதி கொண்டாடப்படுகிறது. இதற்காக குரன விமலவங்சாராமை ஒரு சிரமதானம் 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 07 ஆம் திகதி நடைபெற்றது. மேலும் பின்னர் ஒரு கிரிகட் போட்டியூம் நடைபெற்றது.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.