வீழ்ந்த போர் வீரர்களுக்கு கௌரவம்

இலங்கை ஓய்வு பெற்றவர்களின் சங்கத்தின் தலைவர் பிரகேடிய கே.ஏ. ஞானசார அவர்களினால் விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி அவர்களுக்கு பொபி பூக்கள் அணிய விழா ஒன்று 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 09 ஆம் திகதி விமானப்படை தலமையகத்தில் நடைபெற்றது.


இந் நிகழ்வூக்கு இலங்கை ஓய்வு பெற்றவர்களின் சங்கத்தின் செயளாலர் லெப்டினன் கர்னல் அஜித் சியம்பலாபிடிய அவர்கள் துணை தலைவர் மேஜர் ஜெனரல் மஹிந்த அம்பன்பொல அவர்கள உப்பட இலங்கை ஓய்வு பெற்றவர்களின் சங்கத்தின் உருப்பினர்கள் கலந்து கொண்டனர்.


பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.