புதிய எயார் சாரணர்களுக்காக பதக்கங்கள் வழங்கும் விழா

புதிய 41 பேர் எயார் சாரணர்களுக்காக பதக்கங்கள் வழங்கும் விழா ஒன்று 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 08 ஆம் திகதி கட்டுனாயக்க விமானப்படை முகாமின் நடைபெற்றது.

கட்டுனாயக்க விமானப்படை முகாமின் கட்டளை அதிகாரி குருப் கெப்டன் மனோஜ் கெப்பெடிபொல அவர்கள் இந் நிகழ்வூக்கு பிரதம அதிதியாக கலந்து கொண்டனர். நீர்கொழும்பு சாரணர் சங்கத்தின் முன்னாள்  ஆணையர் எல்மோ ரொவெல் மற்றும் கொழும்பு சாரணர் குழு தலைவர் ரோஹித் ஸ்டென்வோல் ஆகியோர் மேலும் இற் நிகழ்வூக்கு கலந்து கொண்டனர்.


    

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.