கட்டுக்குருந்தை விமானப்படை முகாம்ன் வருடான்த முகாம் பரிசோதனை

விமானப்படை தளபதி  எயார் மார்ஷல் கபில ஜயம்பதி அவர்கள்  2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி கட்டுக்குருந்தை விமானப்படை முகாமின் வருடான்த முகாம் பரிசோதனை நடத்தப்பட்டது.

கட்டுக்குருந்தை விமானப்படை முகாமின் கட்டளை அதிகாரி  குருப் கெப்டன் மொஹான் பாலசூரிய அவர்கள் விமானப்படை தளபதியை வரவேற்றதுடன் விஷேடன்ணி வகுப்பிணையும் மேற்கொண்டார்.

பின்னர் விமானப்படை தளபதி முகாமின் அனைத்துப் பகுதிகளையும் பார்வையிட்டார்.


பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.