மட்டகளப்பு விமானப்படை முகாம் மூலம் மரம் நடவு நிகழ்ச்சித் திட்டம் ஒன்று

இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி அவர்கள் ஆரம்பித்து மரம் நடவு நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் மட்டகளப்பு விமானப்படை முகாம் மூலம் மரம் நடவு நிகழ்ச்சித் திட்டம் ஒன்று கடந்த நாள் உன்னச்சிய சிப்பிகுளம் பிரதேசத்தில் நடைபெற்றது.

இந்த மரம் நடவு நிகழ்ச்சித் திட்டம் மட்டகளப்பு விமானப்படை முகாமின் கட்டளை அதிகாரி விங் கமாண்டர் சஞ்சய விதான அவர்களின் தலமையில் நடைபெற்றது. இதற்காக மட்டகளப்பு விமானப்படை முகாமின் அதிகாரிகள் மற்றும் விமானப்படை வீரர்கள் கலந்து கொண்டனர்.


 

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.