ஆறாவது அமர்வு இராணுவ உரையாடல் விமானப்படை இரத்மலான அருங்காட்சியத்தில் நடைபெற்றது

ஆறாவது அமர்வு  இராணுவ உரையாடல் 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 09 10 ஆம் திகதிகளிள்  விமானப்படை  இரத்மலான  அருங்காட்சியத்தில் நடைபெற்றது.இந்த திட்டத்துக்காக முப்படைகளின் 57 பேர் உட்பட அதிகாரிகள் மலந்துகொன்டார்கள்.

இந்நிகழ்வானது இலங்கை விமானப்படைகளால் வழங்கப்பட்டதுடன்  விங் கமாண்டர் மலிங்கா சில்வாவால் ஒருங்கிணைக்கப்பட்டது.இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் ஏழாவது அமர்வு 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 20 ஆம் திகதியன்று 21 ஆம் திகதி 20 ஆம்  வரை கட்டுநாயக்கவில்  ஈகிள்ஸ் லகூன் வியூ பான்கெட் ஹாலில்   இடம்பெறவுள்ளது.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.