முகாங்கள் இடையிலான அணிவகுப்பு மற்றும் பேண்ட் போட்டி – 2018

முகாங்கள் இடையிலான அணிவகுப்பு  மற்றும் பேண்ட் போட்டி  2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 17 ஆம் திகதியன்று இலங்கை விமானப்படையின் கட்டுநாயக விமானப்படை முகாமினில்  இடம்பெற்றது.

அணிவகுப்பு போட்டிகளின் கட்டுனாயக்க விமானப்படை முகாம் மற்றும் பேண்ட் போட்டிகளின் சீனா பே விமானப்படை முகாம்  வெற்றி பெற்றது.

எனவே  இந்நிகழ்வுக்கு இலங்கை விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி  பிரதம அதிதியாக கலந்து கொண்டமை விஷேட அம்சாமாகும்.  மேலும் விமானப்படையின் பனிப்பாளர்கள் கட்டுனாயக்க விமானப்படை முகாமின் கட்டளை அதிகாரி எயார் வைஸ் மார்ஷல் பிரசந்ந பாயோ அவர்கள் மற்றும் விமானப்படை சிரேஸ்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.