விமானப்படை அணி தென் சூடானில் ஒரு அப்பியாசயம் நடைபெற்றது

தென் சூடானின் இலங்கை விமானப்படை ஹெலிகாப்டர் பிரிவூ தெற்கு சூடானில் ஐ.நா அமைதிகாக்கும் படை ஹெலிகாப்டரில் ஒரு மீட்பு அப்பியாசயம் 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11 ஆம் திகதி முதல் முறையாக நடைபெற்றது.

தெற்கு சூடானில் உள்ள ஐ.நா. அமைதிகாக்கும் படைத் நடவடிக்கைகள் தலைவர் சமுவெல் அப்ரொக்வா அவர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டார்.


பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.