முகாங்கள் இடையிலான டெக்கொண்டோ சாம்பியன்ஷிப் - 2018

2018 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 12 ஆம் திகதி கட்டுநாயக விமானப்படை முகாமின்  நடைபெற்ற முகாங்கள் இடையில் டெக்வோண்டோ சாம்பியன்ஷிப் கட்டுநாயக  விமானப்படை முகாமின் ரெஜிமென்ட்  ஆண்கள்  அணி மற்றும் பெண்கள்  அணி வெற்றி பெற்றது.

விமானப்படை  வர்த்தக பயிற்சிப் பள்ளி ( டீ.டீ.எஸ்) ஏகல ஆண்கள் பிரிவு மற்றும் பெண்கள் பிரிவுகளில் இரண்டாம் இடம் வெற்றி பெற்றது.

இந்த சந்தர்பவத்துக்காக விமானப்படையின் எயார் வைஸ் மார்ஷல் எச்.எம்.எஸ்.கே.பி. கொடகதெனிய அவர்கள் பிரதம விரத்தினார்க கழந்துகொன்டார்கள். மேலும் விமானப்படை டைக்வோண்டோ சங்கத்தின் தலைவர் எயார் வைஸ் மார்ஷல் எம்.ஆர்.கே. சமரசிங்க  அவர்கள் மற்றும் விமானப்படையின்  உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.


பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.