மினுஸ்காவில் ஐக்கியநாடு அமைதிகாத்தல் 04 ஆவது பிரிவில் பதக்கம் வழங்கியதன் விழா

மினுஸ்காவில் ஐக்கியநாடு  அமைதிகாத்தல் படையின் 04 வது இலங்கை விமானப்படை பிரிவின் பதக்கம் வழங்கியதன் விழா 2018 ஆம் அன்டு செப்டம்பர் 12 ஆம் திகதி மத்திய அப்பிரிகா குடியாரசு பிரியாவில் நடைபெற்றது. இந்த சந்தர்பவத்துக்காக மினுஸ்காவில் கிழக்கு பிரதேசத்தில் கட்டளைத் தளபதி பிரிகேடியர் ஜெனரல் அடில் யேமன் பிரதம விருந்தினராக கலந்து கொண்டனர்.

மேலும், இந்த விழாவூக்கு விமானப்படைத் துணைத் தலைமைத் தளபதி எயார் வைஸ் மார்ஷல் ஏ.எம். டி சொய்சா அவர்கள் இந்த வரலாற்று நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.


பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.