இலங்கை விமானப்படை எயார் ரோவர் சாரணர்களுக்காக பதக்கங்கள் வழங்கும் விழா

இலங்கை விமானப்படை எயார் ரோவர் சாரணர்கள் அணியில் புதிய எயார் ரோவர் 13 சாரணர்களுக்காக  பதக்கங்கள் வழங்கும் விழா ஒன்று 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 16 ஆம் திகதி கட்டுகுருந்த விமானப்படை முகாமின் நடைபெற்றது.

இந் நிகழ்வூக்கு கட்டுகுருந்த விமானப்படை முகாமின் நடிப்பு கட்டளை அதிகாரி ஸ்கொட்ன் லீடர் டப்.எல்.ஐ. உதய குமார் அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டார். மேலும் களுத்துறை மாவட்டம் சாரணர்கள் ஆணையாளர் எச். டி. குணதிலக அவர்கள், களுத்துறை மாவட்டம் உதவியாளர் மாவட்ட ஆணையாளர் நாமல் குருசிங்க அவர்கள் என்ற அதிகார்கள் கலந்து கொண்டனர்.


பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.