இலங்கை விமானப்படை தீ அனைப்பு பிரிவின் லண்டன் பங்கு பரிவர்த்தனை நிலையத்தில் பயிற்சி ஒன்று

இலங்கை விமானப்படை தீ அனைப்பு பிரிவின் லண்டன் பங்கு பரிவர்த்தனை நிலையத்தில் பயிற்சி ஒன்று 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17 ஆம் திகதி விமானப்படை நடவடிக்கைகள் பனிப்பாளர் எயர் வைஸ் மார்ஷல் எஸ்.கே. பதிரன அவர்களின் வழிகாட்டுதளின் நடைபெற்றது.

இந்த தீயணைப்பு பயிற்சி பள்ளியில் பிரதான ஆலோசகர் ஸ்கொட்ரன் லீடர் ஆர்.சி.என். ரன்னெத்தி அவர்கள் மற்றும் இந்த தீயணைப்பு பயிற்சி பள்ளியில் வீரர்கள் இதற்காக கலந்து கொண்டனர்.

பிரதான தீ அதிகாரி ஸ்கொட்ரன் லீடர் சி.பி. ஹெட்டியாராச்சி அவர்களின் மேற்பார்வையின் கீழ் இந்த பயிற்சி மேற்கொள்ளப்பட்டது.


 

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.