இலங்கை விமானப்படையின் 2018 ம் ஆண்டிற்கான இடைப்பிரிவு சைக்கிள் ஓட்டப்போட்டி

இலங்கை விமானப்படையின்  வருடாந்த  இடை நிலை சைக்கிள் ஓட்டப்போட்டி இந்த வருடம்   2018 செப்டம்பர்  மதம் 28 ம் திகதி கட்டுநாயக்க விமானப்படை  தளத்தில் இடம் பெற்றது  இந்த போட்டியில்   ஆடவருக்கான பிரிவில் வவுனியா இலங்கை விமானப்படை அணியினர் வெற்றி பெற்றனர் அதே போல் மகளிருக்கான  போட்டியில்  அனுராதபுர  இலங்கை விமானப்படை அணியினர்  வெற்றி பெற்றனர் அதே போல் முறையே  ஆண்  பெண்  02ம் இடத்தை கட்டுநாயக்க ரெஜிமென்ட் அணியும் சீனவராய கல்வி பீட அணியும் பெற்று கொண்ட்டனர்.

இந்நிகழ்வின்  பிரதம அதிதியாக ஏயார் வைஸ் மார்ஷல் கோடகதெனிய  அவர்கள்  கலந்து சிறப்பித்தார் 
 

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.