விமானப்படைக்கு புதிய குதிரைக்குட்டி

இலங்கை விமானப்படை தியதலாவை விமானப்படை முகாமினால் பரமாறிக்கப்படும் குதிரையொன்று ஓர் புதிய குட்டியொன்றை ஈன்றுள்ளது.

மேறி என்று அழைக்கப்படும் இத்தாய்குதிரையானது 351 நாள் கர்ப்ப காலத்தின் பின் இக்குட்டியினை ஈன்றெடுத்ததுடன் இதனை அடுத்து விமானப்படையின் குதிரையின் அளவு 3 அதிகரித்துள்ளமை விஷேட அம்சமாகும்.










பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.