போலந்து நாட்டின் பாதுகாப்பது ஆலோசகர் இலங்கை விமானப்படை தளபதியுடன் சந்திப்பு

இலங்கை விமானப்படை தளபதி  எயார் மார்ஷல் கபில ஜயம்பதி  அவர்களுக்கும்  நியூ டில்லியில் அமைந்து இருக்கும் போலந்து பாதுகாப்பு உயர்க்காரியாயத்தின்  பாதுகாப்பு ஆலோசகர்  கேர்ணல் ரேடோஸ்லா கிராப்ஸ்கி அவர்களுடனான ஒரு  நட்பு சந்திப்பொன்று கடந்த 2018 அக்டோபர் 19 ம் திகதி   இடம்பெற்றது.

 இந்த சந்திப்பின் பொது இருவருக்குமான பேச்சுவார்தை  இடம்பெற்றது  அதன் பின்பு  நினைவுக்கு சின்னம்கள் இருவருக்கும் இடையில் பரிமாறிக்கொள்ளபட்டது .

 

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.