இலங்கை விமானப்படையின் கராத்தே போட்டியின் கொழும்பு மற்றும் சீனக்குடா விமானப்படை கல்வி பீடம் வெற்றி பெற்றது

இலங்கை விமானப்படையின் கராத்தே போட்டியின் வெற்றி கிண்ணம் மற்றும் சான்றுதல் வழங்கும் வைபவம் கடந்த 2018 அக்டோபர் 22 ம் திகதி  விமானப்படை சுகாதார மேம்பாட்டு மையம்  மண்டபத்தில் இடம்பெற்றது  இந்த போட்டியில் ஆண்களுக்கான பிரிவில்  கொழும்பு விமானப்படை பிரிவு 01 ம் இடத்தினையும் பெண்கள் பிரிவில் சீனக்குடா  விமானப்படை கல்வி பீடம் 01 ம் இடத்தினையும் பெற்றது  அதே போல் ஆண்களுக்கான பிரிவில்  ஏக்கல  விமானப்படை பிரிவு  02 ம் இடத்தினையும்  கட்டுநாயக்க  26  ரெஜிமென்ட்  மகளிர் அணியினர்  பெண்கள் பிரிவில் 02 ம் இடத்தை பெற்று கொண்டனர் 

இந்த  நிகழ்வின்  பிரதம அதிதியாக  விமானப்படையின்  வானுர்தி பொறியியல்  உயர்பீட அதிகாரி  எயார் வைஸ் மார்ஷல்  எம் டீ  ரத்நாயக்க  அவர்களும்   விமானப்படை கராத்தே  பிரிவின்   அதிகாரி  எயார் கொமாண்டர்  எம் டீ ஜே  வாஷகே  அவராகவளும் மற்றும் மற்றும்   அதிகாரிகள்  விமானப்படை வீரர்கள்   கொண்டனர்  .


 

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.