கொழும்பு லயன்ஸ் கழகத்திற்கு சேவா வனிதா பிரிவினால் சக்கர நாற்காலிகள் நன்கொடை வழங்கபட்டது

இலங்கை  விமானப்படையின்  சேவா வனிதா பிரிவின்   தலைவி  திருமதி  அனோமா ஜயம்பதி அவர்களால்     கொழும்பு   லயன்ஸ்  கழகத்திற்கு  சக்கர நாற்காலிகள்  நன்கொடை வழங்கபட்டது. இந்த நிகழ்வு கடந்த 2018 அக்டோபர்  25 ம் திகதி  கொழும்பு  விமானப்படை  தலைமை காரியாலயத்தில் வழங்கபட்டது  இந்த  நாட்களிகள்   விசேட  தேவை உள்ளவர்களுக்கு   எதிர்காலத்தில்  அளிக்கப்படும்  என்று   பட்ட்டது.    

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.