விமான பொறியியயலாளர் மற்றும் வான்வழி கண்காணிப்பு வான்வழி தாக்குதல் கட்டுப்பாட்டு சின்னம் வழங்கும் நிகழ்வு

விமான பொறியியயலாளர் அதிகாரி ஒரு வரும்  விமான பொறியியயலாளர்  சார்ஜன்  மற்றும் வான்வழி  கண்காணிப்பு பிரிவு விமானப்படை வீரர்கள் 05 வரும்  மற்றும்  வான்வழி பாதுகாப்பு அதிகாரிகள் 05 பேருக்கும்  விமான பொறியியயலாளர் மற்றும்  வான்வழி  கண்காணிப்பு  வான்வழி  தாக்குதல் கட்டுப்பாட்டு  சின்ன இலச்சினையை  விமானப்படை கட்டளை இடும் அதிகாரி எயார் மார்ஷல்  கபில ஜயம்பதி  அவர்களால்  கடந்த 2018 அக்டோபர் 30 ம் திகதி  விமானப்படை தலைமை காரியாலயத்தில்  வைத்து அணிவிக்கப்பட்டது  

வான்வழி பாதுகாப்பு உயர்பீட அதிகாரி எயார் வைஸ் மார்ஷல்  பத்திரன  அவர்களும் விமானப்படை பொறியியல்  பிரிவு அதிகாரி  எயார் வைஸ் மார்ஷல் ரத்நாயக அவர்களும் தொலைத்தொடர்பு மற்றும் பொறியியல் அதிகாரி எயார்  கொமடோர்  ரணதுங்க  நிறைவேற்று  விமான போக்குவரத்து சேவைகள் அதிகாரி எயார் கொமடோர்  பல்லேவேல ஆகியோர் இந்த நிகழ்வில் களந்துகொண்டனர்

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.