இடைநிலை விமானப்படை ஆண் மற்றும் பெண் ரஸ்லிங் போட்டி 2018

இடைநிலை விமானப்படை ஆண்  மற்றும் பெண் ரஸ்லிங் போட்டிகளின்  கடந்த 2018 அக்டோபர் 31ம் திகதி கட்டுநாயக்க விமானப்படை தள விளையாட்டு தொகுதியயில்  முடிவடைந்தது  இந்த போட்டியில்கொழும்பு  மற்றும் பண்டாரநாயக்க சர்வதேச  விமானப்படை தளங்கள்  முறையே ஆண்  மற்றும் பெண்  பிரிவில் வெற்றி பெற்றனர்  

 இந்த போட்டியின் சிறந்த வீர வீராங்கனையாக கட்டுநாயக்க  விமானப்படையின்  சிரேஷ்ட படை வீரர்  துஷார  மற்றும் சீனவராய  விமானப்படையின்   பெண் கேடட் அதிகாரி மதுஷிகா  ஆகியோர் பெற்றுக்கொண்டனர்  இதன் நிகழ்வில் இலங்கை விமானப்படையின்  பொது  பொறியியல் பிரிவின் உயர்பீட அதிகாரி   எயார் வைஸ் மார்ஷல் ஏ டப்லிவ்  ஈ விஜேசூரிய  அவர்கள்  பிரதான அதிதியாக களந்து கொண்டார்கள்  அதேபோல்  விமானப்படை  ரஸ்லிங் சங்கத்தின் பொறுப்பதிகாரி    எயார் வைஸ் மார்ஷல் வீரசிங்க   அவர்களும் மற்றும் அதிகாரிகள்  விமானப்படை வீரர்கள் ஆகியோர் களந்து  கொண்டனர்

 

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.