வீரவெல விமானப்படை தளத்தில் விமானப்படை தளபதி அவர்களின் வருடாந்த மேட்பர்வை பரிட்சனை

இலங்கை விமானப்படை  கட்டளை இடும் தளபதி  எயார் மார்ஷல்  கபில ஜயம்பதி அவர்களினால் கடந்த 2018  நவம்பர் 01 ம் திகதி வீரவெல விமானப்படை தள  வருடாந்த பரிட்சனை இடம்பெற்றது  

வீரவெல  விமானப்படை கட்டளை  இடும் அதிகாரி  குரூப் கேப்டன்  அசோக  வரகங்க   அவர்களின் தலைமையில் இராணுவ அவிவகுப்பு மரியாதை நிகழ்வுடன்  விமானப்படை தளபதி அவர்களை வரவேற்கப்பட்டது அதனை தொடர்ந்து கடந்த வருடம் சிறப்பாக  சேவை செய்து தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு  விமானப்படை   தளபதி விருது சிரேஸ்ட விமானப்படை வீரர் குமாரதாஸ அவர்களுக்கு  வழங்கி  கெளரவிக்கப்பட்டது.

 அதன் பிறகு விமானப்படை தளபதி அவர்களினால்  அனைத்து  பிரதேசமும் பார்வை இடப்பட்டது  தொடர்ந்து    அனைவரயும் சந்தித்து  பேசிய  விமானப்படை தளபதி  இந்த பரிட்சனையை  சிறப்பாக  தயார் செய்தகமைக்கு  நன்றி கூறி விடை பெற்றார்.   

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.