இலங்கை விமானப்படை தளபதிக்கு புதிய பாதுகாப்பு செயலாளர் அழைப்பு

 இலங்கை  விமானப்படையின்  தளபதி  மார்ஷல் கபில ஜயம்பதி அவர்களுக்கு  இலங்கையின் புதிய பாதுகாப்பு செயலாளர் திரு ஹேமசிறி பெர்னாடோ   அவர்களின் அழைப்பின் பேரில்  கடந்த 2018 நவம்பர் 02ம் திகதி   சந்திப்பு ஒன்று பெற்றது  

இருவர்க்கும் இடையிலான கலந்துரையாடலின் பின்பு இலங்கை  விமானப்படையின்  தளபதி  மார்ஷல் கபில ஜயம்பதி  அவர்களால் புதிய  பாதுகாப்பு செயலாளர் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்ததோடு நினைவுச்சின்னம் ஒன்றை  வழங்கி  கெளரவித்தார்  

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.