கொழும்பு விமானப்படை தளம் 2018 ம் ஆண்டுக்கான வருடாந்த வீதி ஓட்ட போட்டியில் முதல் இடம்

இலங்கை விமனப்படையினால்  விளையாட்டு பிரிவினால் ஏட்பாடு செய்யப்பட்ட ஆண்  பெண் இருவருக்குமான  வாத்தி ஓட்ட போட்டி கடந்த 2018 நவம்பர் 03 ம் திகதி  கொழும்பு  ரைஃபிள் கிரீன் மைதானத்தில்  ஆரம்பிக்கபட்டது  இந்த நிகழ்வில்  விமானப்படையை  சேர்ந்த  சுமார் 300 வீர வீராங்கனைகள் களந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் இலங்கை விமானப்படையின்  தளபதி  எயார் மார்ஷல் கபில ஜயம்பதி  அவர்கள் பிரதம அதிதியாக களந்து கொண்டார்  மற்றும் விமானப்படையின் உயர் பீட  தலைமை அதிகாரி எயார் வைஸ் மார்ஷல் சுமங்கள டயஸ் அவர்களும்.  

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.