ஏக்கல விமானப்படையின் பாலர்பாடசாலையின் வருடாந்த நிகழ்வு

ஏக்கல விமானப்படையின் பாலர்பாடசாலையின் வருடாந்தநிகழ்வு கடந்த  2018நவம்பர் 07 ம் திகதி ஏக்கல  விமானப்படைதளத்தில் இடம்பெற்றது இந்தநிகழ்வில் பிரதமஅதிதியாக விமானப்படை சேவாவனிதாபிரிவின் தலைவி திருமதி அனோமாஜயம்பதி அவர்கள்களந்துகொண்டார் மற்றும் விமானப்படை நலன்புரிபிரிவின் உயர்போற்றுப்பதிகாரி எயார் வைஸ் மார்ஷல் பீடீஏ. மரிஸ்ட்டெல்லா அவர்களும் ஏக்கல விமானப்படை கட்டளையிடும் அதிகாரி அவர்களும் மற்றும்விமானப்படை அதிகாரிகள் பெற்றோர்கள் மற்றும் சிறுவர்கள்களந்து கொண்டனர்

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.