கொழும்பு விமானப்படை தளத்தில் விமானப்படை தளபதி அவர்களின் வருடாந்த மேட்பர்வை பரிட்சனை

 இலங்கை விமானப்படை  கட்டளை இடும் தளபதி  எயார் மார்ஷல்  கபில ஜயம்பதி அவர்களினால் கடந்த 2018  நவம்பர் 15 ம் திகதி கொழும்பு விமானப்படை தள  வருடாந்த பரிட்சனை இடம்பெற்றது 

கொழும்பு  விமானப்படை கட்டளை  இடும் எயார் காமண்டர்  வர்ண குணவர்தன  அவர்களின் தலைமையில் இராணுவ அவிவகுப்பு மரியாதை நிகழ்வுடன்  விமானப்படை தளபதி அவர்களை வரவேற்கப்பட்டது அதனை தொடர்ந்து   அதன் பிறகு விமானப்படை தளபதி அவர்களினால்  அனைத்து  பிரதேசமும் பார்வை இடப்பட்டது.
 
அதன் பின்  அனைத்து  நிலை பகல்போசன உணவு ஏற்றப்பட்டு செய்யப்பட்டு இருந்தது  இறுதியாக  தளபதி அவர்களால் அனைவருக்கும் உரை நிகழ்த்தப்பட்டது அதன் பொது கொழும்பு தலைமை காரியாலய  அதிகாரிகள் மற்றும் படை வீரர்கள்  மற்றும் சிவில் உறுப்பினர்கள்  ஆகியோர்  பங்கு பற்றினார்   இறுதியாக  சிறப்பாக அனைத்து ஏட்பாடுகளை செய்தமைக்கு  நன்றி  விடைபெற்றார்.


பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.