இல 58ம் ஜூனியர் கட்டளை மற்றும் ஊழியர் பயிற்சி பட்டப்படிப்பு விழா

இல 58ம்  ஜூனியர் கட்டளை மற்றும் ஊழியர் பயிற்சி பட்டப்படிப்பு வெளியேற்று விழா கடந்த 2018 ம் நவம்பர் 16ம் திகதி  சீனவராய  விமானப்படை  கல்விப்பீடத்தில்  இடம்பெற்றது

இந்த நிகழ்வில் பிரதான அதிதியாக  இலங்கை விமானப்படை   பயிற்சி பிரிவு உயர்பீட அதிகாரி  எயர் வைஸ்  மார்ஷல்  வீரசிங்க அவர்கள் கலந்து கொண்டார்  மற்றும் விமானப்படை அதிகாரிகள்  இராணுவ அதிகாரிகள்  கடற்படை அதிகாரிகள்  மற்றும் போலீஸ் அதிகாரிகள்  ஆகியோர் கலந்து கொண்டனர்

இந்த பயிற்ச்சி நெறியானது 14 கிழமைகள்  தொடர்ச்சியாக இடம்பெற்றது   மொத்தமாக  இந்த பயிற்சி நெறியில் 34 பேர்   ஸ்கொற்றன் ளீடர் ,மற்றும் பிளைட் லேப்ட்டினால்  நிலையில் உள்ள அதிகாரிகளே  கலந்து

கொண்டனர்  இலங்கை விமானப்படை  சார்பாக 22 பேரும்  இலங்கை இராணுவப்படை சார்பாக  02 பேரும்   இலங்கை  கடற்படை சார்பாக 02 பேரும்  மற்றும் பாக்கிஸ்தான் இந்தியா  மற்றும் அமெரிக்கா  விமண்படை அதிகாரிகளும்  நேபாள இராணுவ  அதிகாரிகளும் கலந்து கொண்டனர்

ஜூனியர் கட்டளை மற்றும் ஊழியர் பயிற்சி பட்டப்படிப்பு நெறிக்கு  இலங்கை  பாதுகாப்பது கொத்தளவள  பல்கலைகழகம் அனுமதியோடு இடம்பெற்றது  இந்த பயிற்ச்சி  நெறியை நிறைவு எய்த அணைத்து அதிகாரிகளுக்கும்   பாதுகாப்பு மேலாண்மை பட்டதாரி டிப்ளோமா.வழங்கப்படும்  என்பது குறிப்பிடத்தக்கது


  

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.