ஹிங்குராகொட இலங்கை விமானப்படை தளத்தின் 40 வது வருட நினைவுத்தின நிகழ்வுகள்

ஹிங்குராகொட  இலங்கை விமானப்படை தளத்தின் 40 வது  வருட நினைவு தினத்தை முன்னிட்டு  கடந்த  20018  நவம்பர்  23 ம் திகதி    ஹிங்குராகொட   விமானப்படை  கட்டளை இடும் அதிகாரி   குரூப் கேப்டன்  ஈ  பீ  எதிரிசிங்கே  அவர்களின் வழிகாட்டலின் கீழ்   ஹிங்குராகொட   விமானப்படை அதிகாரிகள் மற்றும், படை வீரர்கள்  மற்றும் சிவில் ஊழியர்கள் ஆகியோரின்  பங்கெடுப்பின் கீழ் இடம்பெற்றது.

இதன் முதல் கட்ட நிகழ்வாக  இரத்த தான நிகழ்வு  கடந்த 2018 நவம்பர் 21 ம் திகதி   40 வது  வருட நினைவு தினத்தை முன்னிட்டு  ஹிங்குராகொட  இலங்கை விமானப்படை தளத்தின் இடம்பெற்றது இந்த நிகழ்வில்   அதிகாரிகள் மாற்றும்  படை வீரர்கள் சிவில் ஊழியர்கள் ஆகியோர் களந்து கொண்டனர்.
 
தொடர்ந்தும் 22 ம் திகதி  பன தேசனை நிகழ்வு  09 வது  ஹங்கர் பகுதியில்  இடம்பெற்றது இத நிகழ்விலும் அதிகாரிகள் மாற்றும்  படை வீரர்கள் சிவில் ஊழியர்கள் ஆகியோர் களந்து கொண்டனர்.

23 ம் திகதி  மரம் நாடும் நிகழ்வும் இடம்  பெற்றது.
 
அதனை தொடர்ந்து  சமூக நிகழ்வும்  மற்றும் மென்பந்து கிரிக்கெட் போட்டிகளோடு   சம நிலை  பகல் போசன நிகழ்வும் இடம்பெற்றது


 

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.