வருடாந்த முழு இரவு பிரித் தேசனை நிகழ்வு

 மொரவெவ விமானப்படை  தளத்தின்  வருடாந்த  முழு இரவு பிரித் தேசனை நிகழ்வு கடந்த 2018 நவம்பர்  24ம் 25ம் திகதிகளில் பகல் இரவாக   இடம்பெற்றது இந்த நிகழ்வானது   விமானப்படையின்   உயிர் நீத்த  வீரர்களுக்காக விசேட ஏட்பாடு செய்யயப்பட்ட்டது இந்த நிகழ்வில்  220 மகா சங்க தேரர்கள் களந்து கொண்டு இந்த பூஜை நிகழ்வை நடத்தினர் அவர்களுக்கு தானம் எய்ட்ப்பாடும் செய்யபப்பட்டு இருந்தது.
 
இந்த நிகழ்வின் மொரவெவ விமானப்படை கட்டளை இடும் அதிகாரிகுரூப் கேப்டன் குணவர்தன  அவர்களும் அனைத்து   படைப்பிரிவின்  அதிகாரிகளும் மற்றும் அதிகாரிகள் விமானப்படை வீரர்கள்  மற்றும்  , சிவில் ஊழியர்கள்  ஆகியோர் கலந்து  கொண்டனர்  


பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.