விமானப்படை சீனக்குடா கல்விபீடம் 2018 ம் ஆண்டிக்கான இடை நிலை கூடைப்பந்து போட்டியில் வெற்றி பெற்று கொண்டனர்

விமானப்படை  சீனக்குடா  கல்விபீடம் 2018 ம் ஆண்டிக்கான  இடை நிலை   கூடைப்பந்து  போட்டியில் வெற்றி பெற்று கொண்டனர்.

விமானப்படை  சீனக்குடா  கல்விபீடம் 2018 ம் ஆண்டிக்கான  இடை நிலை  ஆண் மற்றும் பெண் பிரிவில் வெற்றி பெற்றனர் இதன் 02 ம் இடத்தை முறையே தொழில்நுட்ப  பிரிவு   கட்டுநாயக்க  விமானப்படை  அணியும்  மற்றும் கொழும்பு  விமானப்படை அணியினரும்  பெற்றுக்கொண்டனர். 

இந்த நிகழ்வின்   அதிதியாக   இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் கபில  ஜயம்பதி  அவர்கள் களந்து கொண்டார் அதேபோல்  விமானப்படை  கூடைப்பந்து விளையாட்டு பிரிவின் பொறுப்பதிகாரி  எயார்  மார்ஷல்  ஜயசிங்கே  அவர்களும்  மாற்று அதிகாரிகளும்   விமானப்படை  ஆன்  மாறும் பெண்  வீராங்கனைகளுகம்  களந்து கொண்டனர். 

  

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.