வீதி சட்டங்கள் பற்றி இலங்கை விமானப்படை அங்கத்தவரக்ளுக்கு விசேட கருத்தரங்கு.

வீதிசட்டங்கள் மற்றும் வீதி பாதுகாப்பு முறை பற்றி ஒரு விசேட கருத்தரங்கு  கடந்த 2018 நவம்பர் 29 ம் திகதி ஏக்கல விமானப்படை தளத்தில் இடம்பெற்றது.

இந்த கருத்தரங்கு தொடர்பாக உரை நிகழ்த்த போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு பிரிவின் பொறுப்பதிகாரி  போலீஸ் துணை தலைமை அதிகாரி அஜித் ரோஹன அவர்களும் போலீஸ் தலைமையக போக்குவரத்து பயிட்சி பாடசாலையில் பொறுப்பு  அதிகாரி  சேனநாயக்க கமகே ஆகியோர் களந்து  கொண்டனர்.

இந்த நிகழ்வில் விமானப்படை  பொது பொறியியல் பொறுப்பதிகாரி எயார் வைஸ் மார்ஷல் விஜயசூரிய, அவர்களும் மற்றும் பொது பொறியியல்  அதிகாரிகளும்  ஏக்கல விமானப்படை தள கட்டளை இடும் அதிகாரி,  மற்றும் ஏக்கல விமானப்படை தள  பயிற்சி பாடசாலை கட்டளை  அதிகாரி,தொழில்நுட்ப சேவைகள் மற்றும் போக்குவரத்து சேவைகள் அதிகாரி, விமானப்படை  போக்குவரத்து  பயிற்ச்சி   வழங்குநர்கள்  மற்றும்   அடிப்படை  மற்றும் உயர் பயிற்ச்சி பெரும் படை வீரர்கள் ஆகியோர் களந்து கொண்டனர்.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.