இலங்கை விமானப்படை தலைமைகாரியாலய மாதாந்த தர்ம உபதேசம்

மாதாந்த இடம் பெற்று வரும் இலங்கை விமானப்படை தலைமைகாரியாலய தர்ம உபதேசமானது செப்டம்பர் மாதத்திக்காக தர்ம உபதேச நிகழ்வூ கடந்த 2018 நவம்பர்  மாதம் 29 ம் திகதி அன்றுசங்கைக்குரிய போரல்ல அதுல தேரர் அவர்களினாள் அளிக்கப்படடது.

இந்த நிகழ்வில் இலங்கை விமானப்படை நலன்புரி அமைப்பின் உயர் அதிகாரி எயார் வைஸ் மார்ஷல் மாரிஸ்டலாஅவர்களும் மற்றும்   உயர் அதிகாரிகளும் மற்றும் இலங்கை விமானப்படை வீரர்களும் களந்து கொண்டனர்.


பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.