கொழும்பு விமானப்படையின் பாலர் பாடசாலையின் வருடாந்த நிகழ்வு

கொழும்பு  விமானப்படையின்  பாலர் பாடசாலையின்  வருடாந்த நிகழ்வு கடந்த 2018  நவம்பர்  30 ம் திகதி    கொழும்புகொழும்பு பாதுகாப்பு சேவை பாடசாலையில்   இடம்பெற்றது  இந்த நிகழ்வை சேவா  வனிதா பிரிவின்  தலைவி  திருமதி அனோமா ஜயம்பதி அவரக்ளின் ஆலோசனை படி நடந்தபட்டது   நிகழ்வில்  பிரதம அதிதியாக  விமானப்படை தபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி     அவர்கள்  களந்து கொண்டார்  மற்றும்  விமானப்படை   நலன்புரி பிரிவின்  உயர் போற்றுப்பதிகாரி  எயார் வைஸ் மார்ஷல்  பீ டீ ஏ. மரிஸ்ட்டெல்லா  அவர்களும்  கொழும்பு   விமானப்படை கட்டளையிடும் எயார்  கொமாண்டர்  குணவர்தன   அவர்களும் மற்றும் கொழும்பு விமானப்படை அதிகாரிகள் பெற்றோர்கள்  மற்றும்  சிறுவர்கள் களந்து கொண்டனர்.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.