விமானப்படை தளபதி அவர்களினால் பாதுகாப்பு சேவைகள் கட்டளைகள் மற்றும் பதவிநிலை கல்லூரி பயிற்ச்சி நெறி ஆரம்ப நினைவில் உரை நிகழ்தினார்

விமானப்படை தளபதி எயார் மார்ஷல் கபில  ஜெயம்பதி  அவர்களினால் கடந்த 2018 டிசம்பர் 04 ம் திகதி   இல .12    பாதுகாப்பு சேவைகள் கட்டளைகள் மற்றும்  பதவிநிலை கல்லூரி பயிற்ச்சி  நெறி பெரும்  அதிகாரிகளுக்கு  உரை நிகழ்த்தப்பட்டது.

பாதுகாப்பு சேவைகள் கட்டளைகள் மற்றும்  பதவிநிலை கல்லூரி பிரதானி மேஜர் ஜெனரல்  குலதுங்க,  மற்றும்  தலைமை ஆசிரியர்களான  இராணுவ, கடற்படை,  மற்றும் வான்படை  அதிகாரிகள்  முறையே  பிரிகேடியர்  கமகே  ,கொமடோர் திஸ்ஸநாயக,  எயார் கொமாண்டர்  லாபரோய்  ஆகியோர் மற்றும் அதிகாரிகள் களந்து கொண்டனர்.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.