இலங்கை விமானப்படை மல்யுத்த வீராங்கனைகள் 03 வது முறையாக தேசிய மல்யுத்த சாம்பியன் பட்டத்தை சுபீகாரித்தனர்.

இலங்கை விமானப்படை  மல்யுத்த  வீராங்கனைகள்   03 வது  முறையாக  தேசிய மல்யுத்த சாம்பியன் பட்டத்தை வென்றதோடு இலங்கை விமானப்படை  ஆண்கள்   வீரர்கள்  02 ம் இடத்தை  பெற்றுக்கொண்டனர் இந்த போட்டிகள் 2018 டிசம்பர் 01 ம் திகதி  தொடக்கம் 04 வரை நீர்கோழும்பு   ஜெயராஜ்  பெர்னாண்டோபுள்ளை    மைதானத்தில் இடம்பெற்றது.

இதன்போது  பெண்கள் அணியினர்  தங்கப்பதக்ககம் 05 வெள்ளி 03 மற்றும் 04 வெண்கலப்பதக்கம்களையும்  பெற்றுக்கொண்டனர். இதன்போது சிறந்த வீராங்கனையாக  சீரேஷ்ட படை வீராங்கனை  கருணாசேன அவர்கள் தெரிவு செய்யப்பட்டார்  அதே போல ஆண்கள் பிரிவில்  தங்கப்பதக்ககம் 03 வெள்ளி 04மற்றும் 03வெண்கலப்பதக்கம்களையும்  பெற்றுக்கொண்டனர .

 

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.