இலங்கை விமானப்படையின் வருடாந்த இடைநிலை கரைப்பந்தாட்ட போட்டியில் ஏக்கல மற்றும் சீனவராய விமானப்படை அணியினர் ஆண் பெண் பிரிவில் வெற்றி.

இலங்கை  விமானப்படையின்  வருடாந்த இடைநிலை  கரைப்பந்தாட்ட  போட்டி கடந்த 2018  டிசம்பர் 06 ம் திகதி கட்டுநாயக்க  விமானப்படை  விளையாட்டு  தொகுதியில் இடம்பெற்றது   இந்த போட்டியில் ஏக்கல  மற்றும் சீனவராய  விமானப்படை அணியினர் ஆண்  பெண் பிரிவில் வெற்றி பெற்று கொண்டனர் .  

கொழும்பு  விமானப்படை  மற்றும் வன்னி விமானப்படை  ரெஜிமென்ட் பயிர்ச்சி  பாடசாலை  அணியினர்  முறையே ஆண் பெண் பிரிவில் 02 ம் இடத்தை பெற்றுக்கொண்டனர்.

இந்த நிகழ்வில்  விமானப்படை  விமான பொறியியல் பிரிவின் அதிகாரி  எயர் வைஸ் மார்ஷல்  ரத்நாயக்க அவர்கள்  பிரதான அதிதியாக களந்து கொண்டார். மற்றும்  விமானப்படை கரைப்பந்தாட்ட போட்டி பிரிவின் அதிகாரி  எயார் கொமாண்டர் திலகசிங்க  அவர்கள் மற்றும் அதிகாரிகள் படை வீர வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.

 

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.