ராமநாதபுரம் புதிய பாலர் பாடசாலை

புத்திதாக நிர்மானிக்கப்பட்ட இரணமடு ராமநாதபுரம் பாலர்பாடசாலையானது கடந்த 22.07.2011ம் திகதியன்று இரணமடு விமானப்படை முகாமின் கடட்ளை அதிகாரி " விங்காமான்டர்" கைலி ரூபஸிங்க அவர்கள் வைபவ ரீதியாக திறந்து வைத்தார்.

மேலும் இப்பாலர் பாடசாலையானது இரணமடு தேவாலயத்தின் மதகுருவின் திட்டத்துக்கு அமைய திரு. ஜானக வது மெஸ்டிகே மற்றும் திரு.ஸ்டீபன் கொலின் ,திரு.விக்ரமஸிங்க ஆகியோரின் நிதியுதவியுடன் அமைக்கப்பட்ட அதேநேரம் இவர்கள் அனைவரும் விழாவிலும் கலந்து கொன்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.





பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.