இலங்கை விமானப்படை ஊடக பிரிவின் சேவை ஆற்றிய பிரதானிகள் மற்றும் அதிகாரிகள் சந்திப்பு நிகழ்வு.

 இலங்கை விமானப்படை  ஊடக பிரிவின்  சேவை ஆற்றிய பிரதானிகள்  மற்றும் அதிகாரிகள் சந்திப்பு ஓன்று கடந்த 2018  டிசம்பர்  08 ம் திகதி விமானப்படை ஊடக பிரிவின் கட்டிட தொகுதியில்   இடம்பெற்றது.

இந்த நிகழ்வானது விமானப்படை  தளபதி அவர்களின் அனுமதியுடன்  தற்போதைய  விமானப்படை  ஊடக பிரிவின் பொறுப்பதிகாரி  குரூப் கேப்டன் செனவிரத்ன அவர்களின் தலைமையில்   விமானப்படை ஊடக பிரிவின்  அங்கத்தவர்களால்  ஏட்பாடு செய்யப்பட்டு இருந்தது.

இந்த நிகழ்வில் முதலாவது  விமானப்படை ஊடக பிரிவின் அதிகாரி ஓய்வு பெற்ற  எயார் கொமாண்டர்   ஜனக நாணயக்கார அவர்களும்  மற்றும் முன்னாள் விமானப்படை ஊடக பிரிவின் அதிகாரியும்  தற்போதய  விமானப்படை பொறியியல் பிரிவின் அதிகாரியுமான  எயார் வைஸ் மார்ஷல்  அன்ரு  விஜயசூரிய அவர்களும் மற்றும் விமானப்படை ஊடக பிரிவின் கடமையாற்றிய அதிகாரிகளும் கழந்து கொண்டனர்.

வருகை தந்த அனைவரினாலும்  விமானப்படை ஊடக பிரிவின்  அனைத்து  பிரிவும் பார்வை இடப்பட்டு  அத்தோடு தேநீர்  விருந்துபசாரமும் இடம்பெற்றதோடு  கலந்துரையாடலின் பின்பு நிறைவுக்கு வந்தது.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.