சேவா வனிதா பிரிவினர் முல்லேரியா வைத்தியசாலைக்கு விஜயம் செய்து இருந்தனர்.

இலங்கை விமானப்படை  சேவா வனிதா பிரிவின்  தலைவி அனோமா ஜயம்பதி  அவர்களின் தலைமையில்  சேவா வனிதா உறுப்பினர்களோடு  முல்லேரியா 03 ம் வாட்டு  வைத்தியசாலைக்கு  விஜயம் ஒன்றை கடந்த 2018 டிசம்பர் 10 ம் திகதி மேற்கொண்டு இருந்தனர்.  

இதன்போது  விமானப்படை    கலிப்சோ  சங்கீத குழுவினரால்   இசை நிகழ்வு இடம்பெற்றதோடு  நோயாளிகளுக்கு  உணவு மற்றும்   அத்திய அவசிய பொருட்கள் என்பன   சேவா வனிதா பிரிவின்  தலைவி அனோமா ஜயம்பதி  அவர்களினால்  வழங்கி வைக்கப்பட்டது.

 

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.