இலங்கை விமானப்படை மகளிர் கரப்பந்தாட்ட அணியினர் தேசிய கரப்பந்தாட்ட போட்டியில் பெற்றனர்.

தேசிய கரப்பந்தாட்ட  போட்டியில் விமானப்படை  மகளிர்  அணியினர்   மகளிர்  இராணுவ  மகளிர் அணியினை    மகளிர் பிரிவில்  வெற்றிக்கிண்ணத்தை  சுபீகாரித்து கொண்டனர்   இந்த நிகள்வு கடந்த 2018 டிசம்பர் 16  ம்  திகதி   தேசிய இளைஞர் சேவைகள்   மன்ற  உள்ளரங்கில்  இடம்பெற்றது  இந்த நிகழ்வின் பிரதான அதிதியாக  பாராளுமன்ற உறுப்பினரும் கரப்பந்தாட்ட சங்க தலைவருமான  திரு.ரஞ்சித் சியம்பலபிட்டிய  அவர்கள் களந்து கொண்டார்.

விமானப்படை   அணியின்  தலைவி  சிரேஷ்ட படை வீராங்கனை  பிரசாந்தணி  முன்னாள்  தேசிய கரப்பந்தாட்ட அணியின்  தலைவி  என்பது குறிப்பிட்ட தக்கது.   

  

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.