தேசிய பளுதூக்கும் போட்டியில் இலங்கை விமானப்படை வீராங்கனைகள் வெற்றி.

தேசிய கனிஸ்டர்  மற்றும் சிரேஷ்ட பளுதூக்கும் போட்டியில்கள்  கடந்த 2018 டிசம்பர்  20 தொடக்கம் 24 ம் திகதி வரை  கொழும்பு  டொரிங்டன் விளையாட்டு கட்டிட தொகுதியில் இடம்பெற்றது இந்த போட்டியில் இலங்கை விமானப்படை  மகளிர் அணியினர் சிரேஷ்ட பிரிவில்   வெற்றி பெற்றுக்கொண்டனர்.

அதே போல் ஆண்கள் பிரிவில் இலங்கை விமானப்படை  மற்றும் கடற்படை  அணியினர் 02 ம் இடத்தை பகிர்ந்துகொண்டனர்.  இந்த போட்டியில்  சிறந்த வீராங்கனையாக விமானப்படையை  சேர்ந்த கோப்ரல் கோமஸ்  தெரிவு செய்யப்பட்டார்.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.