இலங்கை விமானப்படை அங்கம்பூர அணியினருக்கு பாராட்டும் பணப்பரிசிலும்

இலங்கை  விமானப்படை அங்கம்பூர   கடந்த 2018 ம் ஆண்டு செப்டம்பர் 30 ம் திகதி சிரச தொலைக்காட்சி நிகழ்த்திய கோட்  டேலண்ட்  நிகழ்வில் கொண்டு வெற்றி பெற்றது.

அங்கம்பூர அணியினர்  கடந்த 2012 ம்   ஆண்டு  இலங்கை விமானப்படை   முன்னாள்  தளபதி  எயார்  சீப் மார்ஷல்  ஹர்ச அபேவிக்கரம அவர்களால் அஜந்த மஹாந்த்தராச்சி  அவர்களின்  தலைமையில்  ஆரம்பிக்கப்படது என்பது குறிப்பிட்ட தக்கது  

இவர்கள்  இந்த  நிகழ்வில்  வெற்றி  பெற்ற  அவர்களுக்கு கடந்த 2018 டிசம்பர் 28  ம் திகதி  விமானப்படை  தளபதி  எயார் மார்ஷல்   கபில ஜயம்பதி அவர்களினால்  விமானப்படை  தலைமை   காரியாலயத்தில்  வைத்து   பணப்பரிசு வழங்கப்பது

இந்த நிகழ்வில் விமானப்படை தலைமை அதிகாரி எயார் மார்ஷல் சுமங்கள டயஸ்  மற்றும் அங்கம்பூர  அணியின் பொறுப்பாளர்  எயார் கொமாண்டர்  லாபரோய்   மற்றும்  விளையாட்டுத்துறை  பொறுப்பதிகாரி எயார் கொமாண்டர் வீரரத்னேவெரா   கலந்துகொண்டனர் .

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.