கடற்படை தளபதி அவர்கள் இலங்கை விமானப்படை தலைமை காரியாலயத்திற்கு விஜயம்.

இலங்கையின்கடற்படை தளபதி அட்மிரல் ரண்சிங்க  அவர்கள்  2018 டிசம்பர் 31  திகதி  விமானப்படைத் தலைமையகத்திட்கு  உத்தியோகபூர்வ  விஜயம் ஒன்றை மேட்கொண்டிருந்தார்  அவரை  இலங்கை விமானப்படையின்  வர்ண அணிவகுப்பு அணியினரின்  இராணுவ மரியாதையுடன் வரவேட்பு நிகழ்வும் இடம்பெற்றதோடு  கொழும்பு  விமானப்படை  கட்டளை அதிகாரி எயார்  கொமாண்டர்  குணாவதான  அவர்கள்  வரவேற்று அழைத்து  சென்றார்.

இதன்பிறகு,இலங்கைகடற்படை தளபதி அவர்கள்  விமானப்படை மாநாட்டு  மண்டபம்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார், அங்கு பரஸ்பர பேசிச்சுவார்த்தையின் பின்பு இலங்கை  விமானப்படை  தலைமை அதிகாரி   மற்றும்  விமானப்படை வாரியம் நிர்வாகத்தின் அதிகாரிகள் ஆகியோரை  இலங்கையின்கடற்படை தளபதி அவர்களுக்கு  அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.

இதன்பிறகு  விமானப்படை தளபதி அவர்கள் வழியனுப்பி வைத்தார்.


பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.