அனுராதபுரம் விமானப்படை முகாமின் சமூக சேவை திட்டம் ஒன்று

இலங்கை அதிமேதக ஜனாதிபதி அவர்களின் வழிகாட்டலின்  கீழ் இலங்கை விமானப்படை  தளபதி எயார்  மார்ஷல் கபில ஜயம்பதி அவர்களின் தலமையில் நொச்சியாகம எனா லெச்சமீ க்கு ஒரு புதிய வீடு வழங்கும் விழா 2019 ஆம் ஆண்டு ஜனுவரி மாதம் 01 ஆம் திகதி அனுராதபுரம் விமானப்படை முகாமின் கட்டளை அதிகாரி எயார் கொமடோர் எச்.என் அபேசிங்க அவர்களின் தலமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வூக்கு அனுராதபுரம் விமானப்படை முகாமின்  அதிகாதிகள் மற்றும் நொச்சியகம பிரதேச செயலாளர்களும் கிராம சேவகர்களும் பங்கேற்றனர்.


பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.