புதிதாக நியமிக்கபட்ட மாணவர்களுக்கு விமானப்படை தளபதி அவர்கள் முன்னிலையில் சத்தியப்பிரமாணம்

இல 72 ம் விமானப்படை  அதிகாரிகள் பயிற்சிநெறிக்காக  04பேர் இந்த பயிற்சிநெறியில்  இணைந்துகொள்வதட்காக கடந்த 2019 ஜனவரி 08 ம் திகதி   விமானப்படை  தலைமைக்காரியாலயத்தில் வைத்து  சத்தியப்பிரமாணம்  செய்து கொண்டனர். தியத்தலாவ  விமானப்படை  பயிற்சி பாடசாலையில்  ஆரம்பிக்க உள்ள இந்த பயிற்சி நெறியில் இணைந்து கொள்வதட்கே இந்த  சத்தியப்பிரமாணம்  நிகழ்வு இடம்பெற்றது .
 
விமானப்படை தளபதி ஏர் மார்ஷல் கபில ஜெயாம்பதி அவர்கள் அவர்களை வாழ்த்தினார் அதோடு விமானப்படை  ஆட்கள் சோர்வு பொறுப்பதிகாரி எயார் கொமாண்டர்  ஜனக அமரசிங்க மற்றும் அதிகாரிகள் இந்த நிகழ்வில்  கலந்து கொண்டனர்



பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.