வீரவெல விமானப்படை நிலையத்தில் புதிய தலைமை காரியாலய கட்டிடதொகுதியை விமானப்படை தளபதி அவர்கள் திறந்துவைத்தார்

வீரவெல  விமானப்படை  நிலையத்தில்  புதிய  தலைமை காரியாலய  கட்டிடதொகுதியை  விமானப்படை  தளபதி அவர்கள் திறந்துவைத்தார்.

இந்த கட்டிடத்தொகுதி  ரத்மலான விமானப்படை  சிவில் பொறியியல் பிரிவால்  நிர்மாணிக்க பட்டது இந்த நிகழ்வில்   விமானப்படை  சிவில் பொறியியல் பிரிவின் அதிகாரி எயார் வைஸ் மார்ஷல்  சமரசிங்க , வீரவெல விமானப்படை  கட்டளை அதிகாரி  குரூப் கேப்டன் வரகங்கா   மற்றும் அதிகாரிகள் படை வீரர்கள் கலந்துகொண்டனர். 


 

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.