இலங்கை கோக்களை விமானப்படை தளத்தின் வான் சாரணர் பிரிவின் ஏற்பாட்டில் விசேட துறுது போய சமய நிகழ்வுகள்.



  

-->

கோக்களை  விமானப்படை தளத்தில்     வான் சாரணர் பிரிவின் ஏற்டபாட்டில்   கடந்த 2019 ஜனவரி 20 ம் திகதி  துறுது போய சமய நிகழ்வுகள்   இடம்பெற்றன இந்த நிகழ்வில் சங்கைக்குரிய மஹாமேவனவ அசப்புவ   விபுலபுத்தி தேரர் அவர்கள் கலந்துகொண்டார்  யட்டியன ,மாத்தறை போன்ற பிரதேசங்களில் இருந்து சுமார் 120 வான் சாரணர் பிரிவினர்  கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்வினை வான் சாரணர் பிரிவின் குழுத்தலைவர்   குரூப் கேப்டன்  ஜயவர்தன  அவர்களின் வேண்டுகோளுக்கு ஏற்டபட்டின் கோக்களை விமானப்படையின் பதில் கட்டளை அதிகாரி அக்கொற்றன் ளீடர்  மெல்லிகோட அவர்கள் மேற்பார்வையின் கீழ் சாரணர்குழுவின் மாஸ்டர் பிலைட் லேப்ட்டினால்  விஜேசிங்கே  கலந்துகொண்டார். 

  

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.