லக்கல தீ விபத்தினை கட்டுப்படுத்திய விமானப்படையினர்

கடந்த 01.08.2011ம் திகதியன்று பி.பி.3 மணியளவில் மாத்தளை வில்கமுவ பிரதேசத்துக்கு அருகாமையில் உள்ள லக்கல வனப்பிரதேசத்தில் ஏற்பட்ட தீ விபத்தினை இலங்கை விமானப்படை ஹிங்குரங்கொடை முகாமின் பெல்.212 ஹெலிகொப்டர் மூலம் ,இல.7ம் பிரிவினர் அனைத்தனர்.

மேலும் இங்கு பெல்.212 ஹெலிகொப்டரினால் "பம்பி" பக்கட்களின் உதவியுடன் அனைக்க முடிந்ததுடன் இப்பணியானது அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினால் இலங்கை விமானப்படைக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து விமானப்படையின் விமானிகளான "ஸ்கொட்ரன் லீடர்" சமில கிரிபிடிய மற்றும் "பிளைட்  லெப்டினென்ட் " துமிந்த மாரசிங்க ஆகியோர்கள் சுமார் 7 KM உயரத்திலிருந்து அனைத்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

அத்தோடு மாலை 5 மணியளவில் வேறு ஹெலிகொப்டர் ஒன்றின் மூலம் "ஸ்கொட்ரன் லீடர்" பானுக தெல்கககொட மற்றும் "பிளையின் ஒபிஸர்" திலின காடிஆரச்சி ஆகியோர் இதனைத்தொடர்ந்து அனைத்தமை விஷேட அம்சமாகும்.>




பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.